Monday, April 16, 2012

நண்பர்களின் வசை காதலுக்கு முன், காதலுக்கு பின்....

கா.மு:
 டேய் நாதாரி உனக்கெல்லாம் எதுக்குடா ஒரு மொபைலு....?   அத தூக்கி குப்பதொட்டில போடுடா பன்னி.  10
 மிஸ்டு கால், 4 மெஸேஜ் அனுப்பியும் ஒரு பதிலும் இல்ல.  மொபைல எங்கடா வச்சிருப்ப? எடுத்தே
 பாக்கமாட்டியா...?

கா.பி:
 டேய் மச்சான் ஏண்டா இப்புடி இருக்க...?  நானே வெறும் 50 காசுதாண்டா வச்சிருந்தேன், அதையும் மிஸ்டுகால்
 கொடுக்கதான்டா வச்சிருந்தேன்... இப்புடி அநியாயமா 1/2 ரிங்குலயே அட்டன்(டு) பண்ணிட்டியேடா.. மொபைல
 எந்நேரமும் கையிலயே வெச்சி நோண்டிட்டிருப்பியாடா...

No comments:

Post a Comment