ரசிக்கத் தெரிந்தவனுக்கு
ஞானப்பழம்
ரசிப்பில்லாதவனுக்கு
தெரியாத மாயம்
புரியாதவனுக்குப்
புதிர்
புரிந்தவனுக்கும்
கைவராக் கலை
எழுத்தாளனுக்கும்
எட்டா இமயம்
கவிஞனின்
பரம்பரைச் சொத்து
வளைந்து, நெளிந்து
நின்று, நீண்டு
குறுகி, மீண்டு
விழுந்து எழுந்து
ஆனால் இளமை
குன்றா, இறவா
வார்த்தை சித்து.
ஞானப்பழம்
ரசிப்பில்லாதவனுக்கு
தெரியாத மாயம்
புரியாதவனுக்குப்
புதிர்
புரிந்தவனுக்கும்
கைவராக் கலை
எழுத்தாளனுக்கும்
எட்டா இமயம்
கவிஞனின்
பரம்பரைச் சொத்து
வளைந்து, நெளிந்து
நின்று, நீண்டு
குறுகி, மீண்டு
விழுந்து எழுந்து
ஆனால் இளமை
குன்றா, இறவா
வார்த்தை சித்து.
No comments:
Post a Comment